Showing posts with label putham puthu kaalai. Show all posts
Showing posts with label putham puthu kaalai. Show all posts

Saturday, June 13, 2015

புத்தம் புது காலை - putham puthu kaalai

புத்தம் புது காலை பொன் நிற வேளை 
என் வாழ்விலே தினம்தோறும் தோன்றும் 
சுகராகம் கேட்கும் 
எந்நாளும் ஆனந்தம் 

பூவில் தோன்றும் வாசம் அது தான் ராகமோ 
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அது தான் தாளமோ 
மனதின் ஓசைகள் மலரின் கோலங்கள் 
குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள் 

வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ 
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்தோ 
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம் 
வளர்ந்தாடுது இசை பாடுது வழிந்தோடிடும் சுவை கூடுது