Showing posts with label Raasaathi manasula. Show all posts
Showing posts with label Raasaathi manasula. Show all posts

Saturday, September 10, 2011

ராசாத்தி மனசுல - Raasaathi manasula


ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புதான்
புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது

ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புதான்

முள்ளிரிக்கும் பாதை நீ நடந்த போதும்
முள்ளேடுத்து போட்டு நீ நடக்கலாகும்
வீதியிலே நீ நடந்த கண்கள் எல்லாம் உன் மேலே தான்
முள்ளுதெச்சா தாங்கும் நெஞ்சம் கண்கள் தெச்சா தாங்காதையா
நெதமும் உன் நெனப்பு வந்து வெரட்டும் வீட்டுல
உன்ன சேர்ந்தாலும் உன் உருவம் என்ன வாட்டும் வெளியில
இது ஏனோ அடி மானே
அத நானோ அறியேனே

செந்துருக்க கோலம் வானத்துல பாரு
வந்த இந்த நேரம் போட்டுவெச்சதாரு
சேரும் இள நெஞ்சங்கள வாழ்த்து சொல்ல போட்டாகளா
ஊருக்குள்ள சொல்லாதத வெளியில் சொல்லிதந்தாகளா
வானம் பாடுது இந்த பூமி பாடுது
ஊரும் வாழ்த்துது இந்த உலகம் வாழ்த்துது
தடை ஏதும் கிடையாது
அதை நானும் அறிவேனே