Showing posts with label naan thaedum sevaanthi. Show all posts
Showing posts with label naan thaedum sevaanthi. Show all posts

Friday, July 17, 2015

நான் தேடும் - naan thedum

நான் தேடும் செவ்வந்தி பூவிது 
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது 
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் 

பறந்து செல்ல வழியில்லையோ பருவக் குயில் தவிக்கிறதே 
சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளமையது தடுக்கிறதே 
பொன்மானே என் யோகந்தான் பெண்தானோ சந்தேகந்தான் 
என் தேவி.....
உன் விழி ஓடையில் நான் கலந்தேன் உன் கனி விழுமென தவம் கிடந்தேன் 
பூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மூச்சு 

மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ 
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ என்றைக்கும் அந்த சுகம் வருமோ 
தள்ளாடும் பெண் மேகந்தான் எந்நாளும் உன் வானம் நான் 
என் தேவா.....
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன் என் விரல் நகங்களை தினம் இழந்தேன் 
தாலாட்டு பாடாமல் தூங்காது என் பிள்ளை