Showing posts with label aalaya maniyin oosaiyai. Show all posts
Showing posts with label aalaya maniyin oosaiyai. Show all posts

Wednesday, June 10, 2015

ஆலய மணியின் ஓசையை - aalaya maniyin oosaiyai

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் 
அருள் மொழி கூறும் பறவைகள் மொழி கேட்டேன்

உன் இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன் 
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன் 

இலகும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே 
ஏழையின் இல்லம் இது என்றான் இரு விழியாலே மாலையிட்டான்  -- (உன் இறைவன்)

காதல் கோயில் நடுவினிலே கருனைத்தேவன் மடியினிலே 
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே -- (உன் இறைவன்)