Showing posts with label Thilothama. Show all posts
Showing posts with label Thilothama. Show all posts

Saturday, September 10, 2011

திலோத்தமா - Thilothama


ஒரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ திலோத்தமா
இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ திலோத்தமா
ஆயிரம் கனவுகள் அம்மாமா தந்தவள் நீயம்மா

இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே என்ன என்ன 
என்ன என்ன என்ன என்ன
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே என்ன
இரவு இப்போது நீளமானதே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே என்ன
எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
என் பேர் இப்போது மறந்து போனதே என்ன
வானம் இப்போது பக்கம் வந்ததே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
தூக்கம் உன்னாலே தூரமானதே என்ன

ஒஹ்ஹோ......ஒரு கடலினிலே நதி கலந்த பின்னே அது பிரிவதில்லை
ஒஹ்ஹோ......ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே சொல்லும் மறைவதில்லை

காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
காதல் கொள்ளாத ஜீவன் பூமியில் இல்லை
கண்கள் இல்லாமல் காட்சி என்பதே இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
கனவே இல்லாமல் நினைவு என்பதும் இல்லை
தண்ணீர் இல்லாமல் எந்த மீனும் இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
தலைவி இல்லாமல் காதல் காவியம் இல்லை
மண்ணை தொடாத மழையும் வானிலே இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
உன்னை தொடாமல் உறவு என்பதும் இல்லை
இந்த இயற்கையெல்லாம் நம் இருவரையும் கண்டு மலைத்ததென்ன
இது காதலுக்கே உள்ள ஜீவ குணம் இதில் கலக்கமென்ன