Showing posts with label அடி ஆத்தாடி. Show all posts
Showing posts with label அடி ஆத்தாடி. Show all posts

Wednesday, June 10, 2015

அடி ஆத்தாடி - adi aathaadi

அடி ஆத்தாடி இளமனசொன்னு ரெக்கை கட்டி பறக்குது சரிதானா 
அடி அம்மாடி ஒரு அலை வந்து மனசுல அடிக்குது அதுதானா 
உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம் 
இவன் மேகம் ஆக யாரோ காரணம் 

மேலே போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ 
உன்ன பாத்து அலைகள் எல்லாம் மேட்டு கட்டி பாடாதோ 
இப்படி நான் ஆனதில்ல புத்தி மாறிப் போனதில்லை 
முன்ன பின்ன நேர்ந்ததில்ல மூக்கு நுனி வேர்த்ததில்ல 
கன்னிபொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பாத்தாயோ 
இசை கேட்டாயோ (லலலா...)

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளே ஏகப்பட்ட சந்தோசம் 
உண்மை சொல்லு பொண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம் 
வார்த்தை ஒண்ணு வாய்வரைக்கும் வந்து வந்து போவதென்ன 
கட்டு மரம் பூப்பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன 
கட்டுத்தறி காளை நானே கன்னுக்குட்டி ஆனேனே 
தொட்டு தொட்டு தென்றல் பேச தூக்கம் கேட்டு போனேனே 
சொல் பொன்மானே -- (அடி ஆத்தாடி)