Showing posts with label என் இனிய பொன். Show all posts
Showing posts with label என் இனிய பொன். Show all posts

Friday, July 17, 2015

என் இனிய பொன் - en iniya pon

என் இனிய பொன் நிலாவே 
பொன் நிலவில் என் கனாவே 
நினைவிலே புது சுகம் 
தொடருதே தினம் தினம் 

பன்னீரை தூவும் மழை சில்லென்ற காற்றின் அலை சேர்ந்தாடும் எந்நேரமே  
என் நெஞ்சில் என்னனவோ வண்ணங்கள் ஆடும்திலை என் ஆசை உன்னோரமே 
வெண்நீல வானில் அதில் என்னென்ன மேகம் 
ஊர்கோலம் போகும் அதின் உள்ளாடும் தாகம் 
புரியாதோ என் எண்ணமே அன்பே 

பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே பூவான கோலங்களே 
தென்காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே என்னென்ன ஜாலங்களே 
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும் 
கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும் 
இது தானே என் ஆசைகள் அன்பே