Tuesday, June 30, 2015

வெள்ளை புறா ஒன்று - vellai pura ondru (duet)

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை
நானுந்தன் பூமாலை

கங்கை வெள்ளம் பாயும் போது கரைகள் என்ன வேலியோ 
பாவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாறக்கூடுமோ 
மனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின் நிறம் பார்க்குமோ 
நீ கொண்டு வா காதல் வரம் பூத்தூவுமே பன்னீர் மரம் 
சூடான கனவுகள் தன்னோடு தள்ளாட

பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம் காவல் தனை மீறுமே 
காலம் மாறும் என்ற போதும் காதல் நதி ஊறுமே 
வரையறைகளை மாற்றும் போது தலைமுறைகளும் மாறுமே 
என்றும் உந்தன் நெஞ்ஜோரமே அன்பே உந்தன் சஞ்சாரமே 
கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக