Saturday, September 29, 2012

ராத்திரியில் பூத்திருக்கும் - Raathiriyil poothirukkum

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ 
ராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ 
சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே 
பகலும் உறங்கிடும் 

வீணை எனும் மேனியிலே தந்தியினை மீட்டும் 
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம் 
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும் 
ஜீவ நதி நெஞ்சினிலேஆடும் போதும் ஓடும் புதிய அனுபவம் 

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே 
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற 
வாழை இல்லை நீர் தெளித்து போட்டி என் கண்ணே 
நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் பொறுமை அவசியம்