Friday, July 18, 2014

சங்கீத ஸ்வரங்கள் - Sangeetha swarangal

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம் 
என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம் 
நெஞ்சில் என்னவோ நெனச்சேன் 
நானும்தான் நெனச்சேன் 
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும் 
யோசனை வரல 
தூங்கினா விளங்கும் 
தூக்கந்தான் வரல 
பாடுறேன் மெதுவா உறங்கு 

எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா 

சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும் காதல் கடிதம்  இன்று தான் வந்தது 
சொர்க்கம் மண்ணிலே பிறக்க 
நாயகன் ஒருவன் நாயகி ஒருத்தி 
தேன்மழை பொழிய பூவுடல் நனைய 
காமனின் சபையில் காதலின் சுவையில் பாடிடும் கவிதை சுகந்தான்