Friday, June 14, 2013

குயில் பாட்டு - Kuyil paatu o vanthathenna

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இள மானே
அது கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே
இன்று வந்த துன்பம் என்னவோ
அது கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ
குயிலே போ போ இனி நான்தானே
இனி உன் ராகம் அது என் ராகம்

அத்தை மகன் கொண்டாட பித்து மனம் திண்டாட
அன்பை இனி நெஞ்சில் சுமப்பேன்
புத்தம் புது செண்டாகி மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளிக் கொடுப்பேன்
மன்னவனும் போகும் பாதையில் வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன்
உத்தரவு போடும் நேரமே முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன்
மௌனம் ஆனதென்று மோக கீதம் பாடுதே
வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே
கீதம் பாடுதே வாசல் தேடுதே