Friday, August 31, 2012

இன்றைக்கு ஏன் இந்த - Indraiku aen indha

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே 
இன்பத்தில் ஆடுது என் மனமே 
கனவுகளின் சுயம்வரமோ கண்திறந்தால் சுகம் வருமோ 

பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே 

பூவினைத் தூவிய பாயினில் பெண்மனம் பூத்திடும் வேளையிலே 
நாயகன் கைத்தொடவும் வந்த நாணத்தை பெண் விடவும் 
மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச 
மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச 
சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில் 

கரி மாக ரிஸா 

ரிகம கமதா  
ஸத ரிஸ தம 
தஸரி கமத மத மத ஸரி 

ஸாஸ ஸாஸ ஸாஸ ஸாஸ 
சரி கரி ரிச சத தம மக 
ரீரி ரீரி ரீரி ரீரி 
ரிக மக கரி ரிச சத தம  

மாவிலைத்தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமணமோ 
ஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ 
காதலின் பல்லவியோ 
அதில் நான் அனுபல்லவியோ 
மஞ்சத்திலே ஏழு ஸ்வரம் இன்பத்திலே நூறு வரம் 
மிதந்து மறந்து மகிழ்ந்த நெஞ்சத்தில்