Saturday, January 30, 2016

naanoru sindhu - நானொரு சிந்து

naanoru sindhu kaavadi sindhu 
ragam puriyavilla ulla sogam theriyavilla
thanthai irunthum thaayum irunthum sondham edhuvum illa
adha solla theriyavilla

illadha uravukku enenna paero 
naadodi paatuku thaaythanthai yaaro
vidhiyodu naanaadum vilayaata paaru 
vilayaadha kaatuku vedhai pottadhaaru
paatupadicha sangathi undu 
en paatukkulayum sangathi undu kandupidi

penkandru pasu thedi paarkindra vaelai 
ammanu sollavum adhikaaram illai
en vidhi appodhe therinthirunthaale 
karpathil naane karanchirupaenae
thalai ezhuthaenna 
en mudhal ezhuthaenna sollungalaen

நானொரு சிந்து காவடி சிந்து 
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல 
தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல 
அத சொல்ல தெரியவில்ல 

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ 
நாடோடி பாட்டுக்கு தாய் தந்தை யாரோ 
விதியோடு நானாடும் விளையாட்ட பாரு 
விளையாத காட்டுக்கு  வித போட்டதாரு 
பாட்டுப் படிச்சா சங்கதி உண்டு 
என் பாட்டுக்குள்ளேயும் சங்கதி உண்டு கண்டுபிடி 

பெண்கன்று பசு தேடி பார்க்கின்ற வேளை 
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை 
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே 
கர்ப்பத்தில் நானே கரஞ்சிருப்பேனே 
தலை எழுத்தென்ன 
என் முதல் எழுத்தென்ன சொல்லுங்களேன் 

poova eduthu oru - பூவ எடுத்து ஒரு

poova eduthu oru maala thoduthu vaechaene en chinna raasa
un tholukkagha thaan indha maalai aengudhu
kalyaanam kacheri eppodhu

kaathula soodam pola karayuren unaala 
kannaadi vala munnaadi vizha en dhegam melinjaachu
kalyaana varam unnaala perum nanaala nenachaachu
chinna vayasu pulla kanni manasukulla vanna kanavu vanthathe
kalyaanam kacheri eppodhu

vaadaiya veesum kaathu valaikkudhe ena paathu
vaangalaen naeram paathu vanthu enna kaappathu
kuthaala mazha emaela vizha apodhum soodaachu
epodhum ena thapaatha anai en dhegam aedaachu
manja kulikkayila nenjam eryidhunga konjam anaichukollayaa
kalyaanam kacheri epodhu

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காக தான் இந்த மால ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது

காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால
கண்ணாடி வள முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெரும் நன்னாள நெனச்சாச்சு
சின்ன வயசு புள்ள கன்னி மனசுக்குல வண்ண கனவு வந்ததே
கல்யாணம் கச்சேரி எப்போது

வாடைய வீசும் காத்து வளைக்குதே எனை பாத்து
வாங்களேன் நேரம் பாத்து வந்து என்ன காப்பாத்து
குத்தால மழை எம்மேல விழ அப்போதும் சூடாச்சு
எப்போதும் என தப்பாத ஆணை என் தேகம் ஏடாச்சு
மஞ்ச குளிக்கயில நெஞ்சம் எரியுதுங்க கொஞ்சம் அணைச்சுக் கொள்ளையா
கல்யாணம் கச்சேரி எப்போது

poongaatru thirumbuma - பூங்காத்து திரும்புமா

poongaatru thirumbuma en paata virumbuma
paaratta madiyil veachu thaaraata enakoru thaaymadi kedaikuma

raasave varuthama aagayam surunguma
aengadhe adha ulagam thaangadhe
adukuma sooriyan karukumaa

enna solluven en ullam thaangala
metha vaangunen thookatha vaangala
indha vaedhana yaarukuthaan illa
unna minjavae oorukkul aal illa
aedho en paatukku naan paatu paadi sollaadha sogatha sonnaenadi 
soga raagam sogam thaanae
yaaradhu poradhu
kuyil paadalaam than mugam kaatumaa

ulla azhuguren veliyil sirikuren
nalla veshanthaan veluthu vaanguren
unga vaeshanthaan konjam maaranum
enga samiku magudam aeranum
maane en nenjuku paal vaartha thaene munne en paarvaiku vaa vaa penne
esaipaatu padichen naane
poonguyil yaaradhu
konjam paarunga penkuyil naanunga

adi needhaana andha kuyil yaar veetu sondha kuyil
aathaadi manasukkulla kaathaadi paranthathe ulagamae maranthathe
naanthaanae andha kuyil thaanaaga vantha kuyil
aathaadi manasukkulla kaathaadi paranthatha ulagamae maranthatha


பூங்காத்து திரும்புமா என் பாட்ட விரும்புமா 
பாராட்ட மடியில் வெச்சு தாராட்ட எனக்கொரு தாய்மடி கெடைக்குமா 

ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா 
ஏங்காதே அத உலகம் தாங்காதே 
அடுக்குமா சூரியன் கருக்குமா 

என்ன சொல்லுவேன் என் உள்ளம் தாங்கல 
மெத்த வாங்குனேன் தூக்கத்த வாங்கல 
இந்த வேதனை யாருக்கு தான் இல்ல 
உன்ன மிஞ்சவே ஊருக்குள் ஆளில்லை 
ஏதோ என் பாட்டுக்கு நான் பாட்டு பாடி சொல்லாத சோகத்த சொன்னேனடி  
சோக ராகம் சோகம் தானே 
யாரது போறது 
குயில் பாடலாம் தன முகம் காட்டுமா 

உள்ள அழுகுறேன் வெளியில் சிரிக்கிறேன் 
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன் 
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறணும்  
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும் 
மானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தேனே முன்னே என் பார்வைக்கு வா வா பெண்ணே 
இசைப்பாட்டு படிச்சேன் நானே 
பூங்குயில் யாரது 
கொஞ்சம் பாருங்க பெண்குயில் நானுங்க 

அடிநீதானாஅந்த குயில் யார் வீட்டு சொந்தகுயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததே உலகமே மறந்ததே 
நான்தானே அந்த குயில் 
தானாக வந்த குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததா உலகந்தான் மறந்ததா 

Poo kodiyin punnagai - பூ கொடியின் புன்னகை

poo kodiyin punnagai
alai nadhiyin punnagai
mazhai mugilin punnagai
nee kaadhalin punnagai

andha pournami enbadhu oru maadhathin punnagai
un varugaiyil poothathenna en vaazhkaiyin punnagai

unadhu nizhal tharai vizhunthaal en madiyil aendhikolven
vaan mazhaiyil nee nanaindhaal thendral kondu naan thudaipaen
oru naal ennai sothithupaar oru vaarthaiku uyir tharuven

neelam mattum izhanthuvittal vaanil oru kooraiyillai
sooriyanai izhanthuvittaal kizhakukoru thilagamillai
nee oru murai thirumbikondaal en uyirukku urudhiyillai

பூ கொடியின் புன்னகை
அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை

அந்த பௌர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை
உன் வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை

உனது நிழல் தரை விழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன்
வான் மழையில் நீ நைந்தால் தென்றல் கொண்டு துடைப்பேன்
ஒரு நாள் என்னை சோதித்துப்பார் ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன்

நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
சூரியனை இழந்துவிட்டால் கிழக்குக்கொரு திலகமில்லை
நீ ஒரு முறை திரும்பி கொண்டால் என் உயிருக்கு உறுதியில்லை

Friday, November 13, 2015

விழியே கதையெழுது - vizhiye kadhai ezhuthu

vizhiye kadhai ezhuthu kaneeril ezhuthaathe
manjal vaanam thendral satchi unakkagave naan vaazhgiren
manjal vaanam thendral satchi unakkagave naan vaazhgiren

manathil vadithu vaitha silaigal

athil mayakkam piraka vaitha kalaigal
megangal pol nenjil odum vaanathai yaar moodakoodum

kovil pen kondathu dheyvam kan thanthathu

poojai yaar seyvathu indha poovai yaar kolvathu
poovaikku vaerethu baashai ullathil aedhaedho aasai

dheepam erigindrathu jothi therigindrathu

kaadhal malargindradhu kanavu palikkindrathu
ennathil ennenna thotram
nenjathil nee thantha maatram

விழியே கதையெழுது கண்ணீரில் எழுதாதே 

மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன்
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன்

மனதில் வடித்து வைத்த சிலைகள் 
அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள் 
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும் வானத்தை யார் மூடக்கூடும் 

கோவில் பெண் கொண்டது தெய்வம் கண் தந்தது 

பூஜை யார் செய்வது இந்த பூவை யார் கொள்வது 
பூவைக்கு வேறேது பாஷை உள்ளத்தில் ஏதேதோ ஆசை 

தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது 

காதல் மலர்கின்றது கனவு பலிக்கின்றது 
எண்ணத்தில் என்னென்ன தோற்றம் 
நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம் 

Friday, October 16, 2015

வாள் வீசும் வாழ்க்கை - vaal veesum vaazhkai

vaal veesum vaazhkai nimirnthaal thalai illai
nee unnai kaaka paninthaal pizhai illai
un pokkil ponaal oor seendaathey
unnai don pola kaatikondaal kai kaal irukaadhe

nee pogum saalai un peril indrae maara ennadhe thollai
un velai mattum seythaale un naatkal azhagaagum naalai
vedikkai paarthu veenaay thirigindraay
vettai naaypola naakkai neeti aeno alaigindray

yaar ingae enna seythaalum kangal rendai thirai pottu moodu
time kaetal yaarkum solladhe un time-ai sari paarthu oodu
naay vesham podum naay ingillai
vesham podaamal manidhan vaazha engum vazhiyillai

vaal veesum vaazhkai nimirnthaal thalai illai
nee unnai kaaka paninthaal pizhai illai
un pokkil ponaal oor seendaathey
ingu nee unnum sotril kooda un paer kidaiyadhe

வாள் வீசும் வாழ்க்கை நிமிர்ந்தால் தலை இல்லை
நீ உன்னை காக்க பணிந்தால் பிழையில்லை
உன் போக்கில் போனால் ஊர் சீண்டாதே
உன்னை டான் போல காட்டிக்கொண்டால் கை கால் இருக்காதே

நீ போகும் சாலை உன் பேரில் இன்றே மாற எண்ணாதே தொல்லை
உன் வேலை மட்டும் செய்தாலே உன் நாட்கள் அழகாகும் நாளை
வேடிக்கை பார்த்து வீணாய் திரிகின்றாய்
வேட்டை நாய் போல நாக்கை நீட்டி ஏனோ அலைகின்றாய்

யார் இங்கே என்ன செய்தாலும் கண்கள் ரெண்டை திரை போட்டு மூடு
டைம் கேட்டால் யார்க்கும் சொல்லாதே உன் டைமை சரி பார்த்து ஓடு
நாய் வேஷம் போடும் நாய் இங்கில்லை
வேஷம் போடாமல் மனிதன் வாழ எங்கும் வழியில்லை

வாள் வீசும் வாழ்க்கை நிமிர்ந்தால் தலை இல்லை
நீ உன்னை காக்க பணிந்தால் பிழையில்லை
உன் போக்கில் போனால் ஊர் சீண்டாதே
இங்கு நீ உண்ணும் சோற்றில் கூட உன் பேர் கிடையாதே 

ஒரு பொன்மானை நான் - oru ponmaanai naan

oru ponmaanai naan kaana thagathimithom
oru ammaanai naan paada thagathimithom
salangaiyittal oru maadhu sangeetham nee paadu
 aval vizhigalil oru pazharasam adhai kaanpadhil enthan paravasam

thadakathil meen rendu kaamathil thadumari thamarai poo meethu vizhunthanavo
idhai kanda vegathil bramanum mogathil padaithita paanam thaan un kangalo
kaatril asainthu varum nandhavanathu kili kaalgal mulaithathendru nadai pottaal
jathi enum mazhiyinilae rathi ival nanainthidave
athil baratham thulir vittu poopola poothaada
manam engum manam veesuthu
enthan manam engum manam veesuthu

santhana kinnathil kunguma sangamam arangera adhu thaane un kannam
megathai mananthida vaanathil suyamvaram nadathidum vaanavil un vannam
idaiyin pinnazhagil irandu kudathai konda pudhiya thamburavai meeti sendraal
kalai nilaa meniyile sulaipalaa suvaiyai kanden
andha kattudal mottudal uthiraamal sathiradi
mathi thannil kavi saerkuthu
enthan mathi thannil kavi saerkuthu

ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம் அதை காண்பதில் எந்தன் பரவசம்

தடாகத்தில் மீன்ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரை பூமீது விழுந்ததென்னவோ
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட
பானம் தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்தவனத்து கிளி
கால்கள் முளைத்தது என்று நடை போட்டாள்
ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே
அதில் பரதம் துளிர்விட்டு பூப்போல பூத்தாட
மனம் எங்கும் மணம் வீசுது
எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது 

சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேற அது தானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச் சென்றால்
கலை நிலா மேனியிலே சுளைபலா சுவையைக் கண்டேன்
அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
மதி தன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது