நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்த பார்வை கூறுவதென்ன
நாணமோ நாணமோ
நாணுமோ இன்னும் நாணுமோ
தன்னை நாடும் காதலர் முன்னே
திருநாளை தேடிடும் பெண்மை
நாணுமோ நாணுமோ
தோட்டத்து பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது ஆனந்த வெள்ளத்தில் நீராடுது
அது எது
ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவதுகாதலி கண்களை மூடுவது
அது எது
மாலையில் காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலேமலர் செண்டாவது
கானலில் நீரினில் ஆடிடும் வேளையில் காதலி எண்ணத்தில் தேனாவது
அது எது
உண்டால் மயக்கும் கள்ளாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
நாளுக்கு நாள் மனம் நாடுவது ஞானியின் கண்களும் தேடுவது
அது எது
Saturday, April 20, 2013
Sunday, September 30, 2012
வராது வந்த நாயகன் - Varaadhu vantha naayagan
முதாகராத்த மோதகம் சதாவி முக்தி சாதகம்
கலாதரா வதம் சகம் விலாசி லோக ரக்ஷகம்
அநாயகைக்க நாயகம் விநாசிதேப்ரதைத்யகம்
நதா சுபாஷு நாசகம் நமாமிதம் விநாயகம்
முதாகராத்த மோதகம் சதாவி முக்தி சாதகம்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிறம் தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
தொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம்
உன்னோடு தான் பின்னோடு தான் வந்தாடும் இந்த மோகனம்
கையோடு தான் மெய்யோடு தான் கொஞ்சாமல் என்ன தாமதம்
உன் பார்வை யாவும் நூதனம் பெண் பாவை நீ என் சீதனம்
உன் வார்த்தை அன்பின் சாசனம் பெண் உள்ளம் உந்தன் ஆசனம்
அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்த பூவனம்
கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும்
அந்நாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும்
சல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் பூவனம்
சொல்லாமலும் கொள்ளாமலும் திண்டாடும் பாவம் பெண்மனம்
இந்நேரம் அந்த நியாபகம் உண்டாக நீயும் காரணம்
கண்ணார நாமும் காணலாம் செவ்வாழைப் பந்தல் தோரணம்
என் ஆசையும் உன் ஆசையும் அந்நாளில் தானே பூரணம்
கலாதரா வதம் சகம் விலாசி லோக ரக்ஷகம்
அநாயகைக்க நாயகம் விநாசிதேப்ரதைத்யகம்
நதா சுபாஷு நாசகம் நமாமிதம் விநாயகம்
முதாகராத்த மோதகம் சதாவி முக்தி சாதகம்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிறம் தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
தொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம்
உன்னோடு தான் பின்னோடு தான் வந்தாடும் இந்த மோகனம்
கையோடு தான் மெய்யோடு தான் கொஞ்சாமல் என்ன தாமதம்
உன் பார்வை யாவும் நூதனம் பெண் பாவை நீ என் சீதனம்
உன் வார்த்தை அன்பின் சாசனம் பெண் உள்ளம் உந்தன் ஆசனம்
அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்த பூவனம்
கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும்
அந்நாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும்
சல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் பூவனம்
சொல்லாமலும் கொள்ளாமலும் திண்டாடும் பாவம் பெண்மனம்
இந்நேரம் அந்த நியாபகம் உண்டாக நீயும் காரணம்
கண்ணார நாமும் காணலாம் செவ்வாழைப் பந்தல் தோரணம்
என் ஆசையும் உன் ஆசையும் அந்நாளில் தானே பூரணம்
Saturday, September 29, 2012
ராத்திரியில் பூத்திருக்கும் - Raathiriyil poothirukkum
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
வீணை எனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
ஜீவ நதி நெஞ்சினிலேஆடும் போதும் ஓடும் புதிய அனுபவம்
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
வாழை இல்லை நீர் தெளித்து போட்டி என் கண்ணே
நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் பொறுமை அவசியம்
ராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
வீணை எனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
ஜீவ நதி நெஞ்சினிலேஆடும் போதும் ஓடும் புதிய அனுபவம்
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
வாழை இல்லை நீர் தெளித்து போட்டி என் கண்ணே
நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் பொறுமை அவசியம்
Tuesday, September 18, 2012
பெண்கள் நெஞ்சை - Pengal nenjai
பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போடவா
உன்னிடத்தில் உள்ளதெல்லாம் அள்ளிக்கொள்ளவா
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டுச்செல்லவா
உன் வேரோடு மழை சிந்த வரவா உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா
குளிப்பாட்டி அழுக்காக்கவா
ஏய் சண்டை போடவா...ஏய் விட்டுச்செல்லவா
மொட்டுக்கெல்லாம் தும்மல் வந்தால் மலர்ந்து விடும்
மோகம் வந்தால் பெண்ணின் உள்ளம் திறந்து விடும்
முட்டைக்குள்ளே மஞ்சளுக்கும் கொழுப்பிருக்கும்
உன் முடி முதல் கால் வரை கொழுப்பிருக்கும்
விழிகள் அளந்தால் இலக்கணம் இருக்கும்
விரல்கள் அளந்தால் இலக்கியம் இருக்கும்
பட்டுக் கைகளால் நீ தொட்டுக்கிடந்தால் பாறையும் இளமை சுரக்கும்
பாலாற்றை நீராட்ட வா
ஏய் படவா நீ தொடவா நான் தொடவா ஏய் மாதவா
கண்ணு காத்து மூக்கு மட்டும் தொட்டுவிட்டு போ
கற்பை மட்டும் கொஞ்ச காலம் விட்டுவிட்டு போ
தொலைந்த என் தூக்கம் எங்கே தந்து விட்டு போ
தலையணை சுகம் இல்லை சொல்லிவிட்டு போ
பதினெட்டு வருடம் பழுத்த என் அழகு
பதினெட்டு நொடியில் சமர்ப்பணம் உனக்கு
உன்னைக் கலந்தால் முந்நூறு வருஷம் நான் கொண்ட இளமை நிலைக்கும்
மோட்சத்தில் மூப்பேதடா
ஏய் படவா நீ தொடவா நான் தொடவா ஏய் மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போடவா
உன்னிடத்தில் உள்ளதெல்லாம் அள்ளிக்கொள்ளவா
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டுச்செல்லவா
உன் வேரோடு மழை சிந்த வரவா உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா
குளிப்பாட்டி அழுக்காக்கவா
ஏய் சண்டை போடவா...ஏய் விட்டுச்செல்லவா
மொட்டுக்கெல்லாம் தும்மல் வந்தால் மலர்ந்து விடும்
மோகம் வந்தால் பெண்ணின் உள்ளம் திறந்து விடும்
முட்டைக்குள்ளே மஞ்சளுக்கும் கொழுப்பிருக்கும்
உன் முடி முதல் கால் வரை கொழுப்பிருக்கும்
விழிகள் அளந்தால் இலக்கணம் இருக்கும்
விரல்கள் அளந்தால் இலக்கியம் இருக்கும்
பட்டுக் கைகளால் நீ தொட்டுக்கிடந்தால் பாறையும் இளமை சுரக்கும்
பாலாற்றை நீராட்ட வா
ஏய் படவா நீ தொடவா நான் தொடவா ஏய் மாதவா
கண்ணு காத்து மூக்கு மட்டும் தொட்டுவிட்டு போ
கற்பை மட்டும் கொஞ்ச காலம் விட்டுவிட்டு போ
தொலைந்த என் தூக்கம் எங்கே தந்து விட்டு போ
தலையணை சுகம் இல்லை சொல்லிவிட்டு போ
பதினெட்டு வருடம் பழுத்த என் அழகு
பதினெட்டு நொடியில் சமர்ப்பணம் உனக்கு
உன்னைக் கலந்தால் முந்நூறு வருஷம் நான் கொண்ட இளமை நிலைக்கும்
மோட்சத்தில் மூப்பேதடா
ஏய் படவா நீ தொடவா நான் தொடவா ஏய் மாதவா
Saturday, September 15, 2012
ஒரு வெட்கம் வருதே - Oru vetkam varudhe
ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே
மனமின்று அலைபாயுதே
இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
போகச்சொல்லி கால்கள் தள்ள நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தரும் தடுமாற்றம் சுகம்
மழை இன்று வருமா வருமா குளிர் கொஞ்சம் தருமா தருமா
கனவென்னை களவாடுதே
இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம் கூறு போட்டு கொல்லும் இன்பம்
பட பட படவேனவே துடி துடித்திடும் மனமே
வர வர வர கரை தாண்டிடுமே
மேலும் சில முறை உன் குறும்பிலே நானே தோற்கிறேன்
உன் மடியிலே என் தலையணை இருந்தால் உறங்குவேன்
ஆணின் மனதிற்குள்ளும் பெண்மை இருக்கிறதே
தூங்க வைத்திடவே நெஞ்சம் துடிக்கிறதே
ஒரு வரி நீ சொல்ல ஒரு வரி நான் சொல்ல
எழுதிடும் காதல் காவியம் அனைவரும் கேட்கும் நாள் வரும்
காற்றில் கலந்து நீ என் முகத்திலே ஏனோ மோதினாய்
பூ மரங்களில் நீ இருப்பதால் என் மேல் உதிர்கிறாய்
தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே
நினைத்த பொழுதினிலே வரணும் எதிரினிலே
வெயிலிலே ஊர்கோலம் இதுவரை நாம் போனோம்
நிகழ்கிறதே கார்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே
மனமின்று அலைபாயுதே
இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
போகச்சொல்லி கால்கள் தள்ள நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தரும் தடுமாற்றம் சுகம்
மழை இன்று வருமா வருமா குளிர் கொஞ்சம் தருமா தருமா
கனவென்னை களவாடுதே
இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம் கூறு போட்டு கொல்லும் இன்பம்
பட பட படவேனவே துடி துடித்திடும் மனமே
வர வர வர கரை தாண்டிடுமே
மேலும் சில முறை உன் குறும்பிலே நானே தோற்கிறேன்
உன் மடியிலே என் தலையணை இருந்தால் உறங்குவேன்
ஆணின் மனதிற்குள்ளும் பெண்மை இருக்கிறதே
தூங்க வைத்திடவே நெஞ்சம் துடிக்கிறதே
ஒரு வரி நீ சொல்ல ஒரு வரி நான் சொல்ல
எழுதிடும் காதல் காவியம் அனைவரும் கேட்கும் நாள் வரும்
காற்றில் கலந்து நீ என் முகத்திலே ஏனோ மோதினாய்
பூ மரங்களில் நீ இருப்பதால் என் மேல் உதிர்கிறாய்
தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே
நினைத்த பொழுதினிலே வரணும் எதிரினிலே
வெயிலிலே ஊர்கோலம் இதுவரை நாம் போனோம்
நிகழ்கிறதே கார்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே
Friday, September 14, 2012
நீ பாதி நான் பாதி - Nee paadhi naan paadhi
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையேல் இனி நானில்லையே
உயிர் நீயே
வான பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
கான பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல்
மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தம் இருக்கும் உன்னாலே
மெல்ல சிரிக்கும் உன் முத்து நகை ரத்தினத்தை அள்ளி தெளிக்கும் முன்னாலே
மெய்யானது உயிர் மெய்யாகவே தடை ஏது
இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
பங்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா
இந்த மனம் தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம் தான் அன்பே வா
சுமையானது ஒரு சுகமானது சுவை நீதான்
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையேல் இனி நானில்லையே
உயிர் நீயே
வான பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
கான பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல்
மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தம் இருக்கும் உன்னாலே
மெல்ல சிரிக்கும் உன் முத்து நகை ரத்தினத்தை அள்ளி தெளிக்கும் முன்னாலே
மெய்யானது உயிர் மெய்யாகவே தடை ஏது
இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
பங்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா
இந்த மனம் தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம் தான் அன்பே வா
சுமையானது ஒரு சுகமானது சுவை நீதான்
Saturday, September 1, 2012
பூவே பூச்சூடவா - Poove poochoodava
பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா
அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்
எந்த கண்ணீரில் சோகம் இல்லை இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்
காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே
உன் முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்த பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நான் உன் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்
Subscribe to:
Posts (Atom)