Saturday, July 18, 2015

என் வீட்டு ஜன்னல் - en veettu jannal

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற 
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற 
கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு 
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு 
மருதாணி அரச்சு வெச்சேன் மஞ்சத்தண்ணி கரைச்சு வெச்சேன் ராசா ராசா 
உருகாம உருகி நின்னேன் உன் அழக பருகி வந்தேன் ராசா ராசா 

பாட்டு ஒரு பாட்டு புது பாட்டு இசை போட்டு முந்தானை தந்தானம் பாட 
கேட்டு அதை கேட்டு கிரங்காமல் சுருதி மீட்டு நெஞ்சோரம் ஸ்ரிங்காரம் தேட 
வயலோரம் வரப்போரம் தினம் காத்திருந்து வாட 
இரு தொழில் ஒரு மாலை இது ராத்திரியில் சூட 
நான் உறவாய் வரவா தரவா 

பாடு நடை போடு அழகோடு உறவாடு ஆகாயம் கிட்டே வராது 
போடு திரைபோடு முத்தாடி விளையாடு முச்சூடும் என்னை விடாது 
வருவேனே வருவேனே சிறு பூப்பரித்திட தானே 
வரம் நானே பெறுவேனே நீ மன்மத மலை தேனே 
நான் உறவாய் வரவா தரவா